போராட்டக் களத்தில்

img

போராட்டக் களத்தில் மயங்கி விழுந்த மாணவர்.... சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பதற்றம்....

சிஐடியு சங் கத்தினர் போராட்டக் களத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.....

img

தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலையில் தலித் மக்களின் நிலங்கள் மீட்பு... தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டக் களத்தில் வெற்றி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்துகோபிசெட்டிபாளையம் வரை நடைபயண மாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் இந்த பகுதிகளை பார்வையிட்டு இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். .....

;